விமான நிலையங்கள் மற்றும் விமானத்திற்குள் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் – விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

விமான நிலையங்கள் மற்றும் விமானத்திற்குள் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, முகக் கவசம் அணியாத பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.