டி-20 முதல் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

டெல்லி: தென்னாப்பிரிக்கா அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. டெல்லியில் நடைபெற்று வரும் டி-20 முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.