தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. வரும் 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.