நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ்சிவன்! இந்துமுறைபடி தாலி கட்டி நடந்த திருமணம்


நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ்சிவனுக்கு வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் 10.30 மணிக்கு நடைபெற்றது.
இந்து முறைப்படி தாலி கட்டினார் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.
திருமணமானது மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ்சிவன்! இந்துமுறைபடி தாலி கட்டி நடந்த திருமணம்

இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ்சிவன்! இந்துமுறைபடி தாலி கட்டி நடந்த திருமணம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.