நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு முடிவு

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் போட்டிகள் நடத்தப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.