மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கிய மர்ம நபர்கள்…அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி முயற்சி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் பெயரில், அவரது புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி, அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வரும் நிலையில், அந்த எண்ணின் செல்போன் டவர் ராஜஸ்தானில் காண்பிப்பதாக ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.