வியட்நாமுக்கு 12 அதிவிரைவு ரோந்துப் படகுகளை ஒப்படைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 12 அதிவிரைவு ரோந்துப் படகுகளை வியட்நாம் கடலோரக் காவல் படைத் தளபதியிடம் ஒப்படைத்தார்.

வியட்நாமுக்குப் பத்துக் கோடி டாலர் பாதுகாப்புத் தளவாடங்கள் வழங்குவதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக இந்தியாவில் கட்டப்பட்ட 5 அதிவிரைவு ரோந்துப் படகுகள், வியட்நாமில் கட்டப்பட்ட 7 ரோந்துப் படகுகள் ஆகியவற்றை வியட்நாம் தளபதியிடம் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.