அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேரிலேண்ட் மாகாணத்தில் ஸ்மித்ஸ்பர்க் நகரில் தொழிற்சாலை ஒன்றிய மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.