கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞர் கைது

சேலம்: கெங்கவல்லி அருகே கூடமலையில் கல்லூரி மாணவி கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி ரோஜா கொலை வழக்கில் இளைஞர் சாமிதுரையை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.