சென்னையில் திருநின்றவூர் அருகேரூ.10 லட்சம் பந்தய புறாக்கள் திருட்டு

சென்னை:சென்னை திருநின்றவூர் அருகே நெமிலிச்சாலையில் வெளிநாடு பந்தய புறாக்கள் திருடு போகின. ஸ்ரீதர் என்பவர் வீட்டில் கூண்டில் பூட்டி வைத்திருந்த பந்தய புறாக்களை திருடப்பட்டுள்ளது. திருடுபோன 16 பந்தய புறாக்கள் ரூ.10 லட்சம் என்ற தகவல் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.