ஜூலை 18-ல் தேர்தல்: குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் எனவும், தேவைப்பட்டால் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதி நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2017-ல் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.