தென்சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

தென்சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம், நிலச் சரிவுகளில் சிக்கி புதையுண்ட 25 பேரின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டனர்.

ஏறத்தாழ ஒரு லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள், 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட வீடுகள் பெருமழை வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகின. ஏறத்தாழ 10 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் கனமழைக்கு வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் மின் தடையால் இருளில் மூழ்கின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.