மகனின் சடலத்தை வாங்க பிச்சை எடுத்த பெற்றோர்

பீகார்: பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த வயதான தம்பதியினரின் மகன் அங்குள்ள சர்தார் மருத்துவமனையில் இறந்து விட்டார். அவரது உடலை தருவதற்கு மருத்துவமனை ஊழியர்கள் ரூ50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். பணம் இல்லாத அந்த பெற்றோர், இறந்த மகனின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து பெற ரூ50 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதற்காக, தெருத் தெருவாக அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி பிச்சை எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.