கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின்போது 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் – அமைச்சர் பொன்முடி

அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், மாணவர் சேர்க்கையின்போது 69% இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக் படிப்பிற்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அப்பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த பொன்முடி, இந்த ஆண்டு கல்லூரிகளில் முழு பாடங்களும் நடத்தப்படும் என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.