வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.

கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, தாராபுரம் உடுமலை சாலையை வேகமாக ஓடி கடக்க முயன்ற நேரத்தில், அவ்வழியாக அதிவேகமாக வந்த கார், அந்த முதியவர் மீது மோதியது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.