அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிட முடியாது; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

சென்னை: அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும், தமிழகத்தின் தற்போதைய சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று ஆலோசித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.