ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் இடைத்தரகருக்கு ஒருநாள் போலீஸ் காவல்

ஈரோடு: ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் இடைத்தரகர் மாலதிக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் 5 நாள் அனுமதி கேட்ட நிலையில் ஒருநாள் மட்டும் அளித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.