நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதி


கைக்குண்டு கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள பாதைப் பகுதியில் இருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்பட்டுள்ள நிலையில் அதில் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதி

எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரை வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்துவதற்காக எமது செய்திப்பிரிவு பொலிஸாரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அழைப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதி



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.