திரைப்பட சுவரொட்டி ஒட்ட லஞ்சம்: தூத்துக்குடி போலீசார் மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

தூத்துக்குடி: திரைப்பட சுவரொட்டி ஒட்ட லஞ்சம் தர மறுத்தவர்களை தாக்கிய தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தோழா திரைபடம் வெளியீட்டின் போது தூத்துக்குடி தலைமை காவலர் திரவிய ரத்தினராஜ் லஞ்சம் கேட்டுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.