கொழும்பு நகரின் இரண்டு பிரதேசங்களில் 16 மணித்தியால நீர் விநியோகத் தடை

கொழும்பு நகரின் இரண்டு பிரதேசங்களில் இன்று பிற்பகல் மூன்று மணி தொடக்கம் 16 மணித்தியால நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு5, கொழும்பு, ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோக துண்டிப்பு இடம்பெறும்.

பம்பலப்பிட்டி பிரதேசத்திற்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இடம்பெறும் என்றும் சபை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.