உதகை மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை: மக்கள் மகிழ்ச்சி

உதகை: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. உதகை, குன்னுர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பிற்பகலில் மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் நனைந்தவாறு பார்வையிட்டு ரசித்து வருகிறார்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.