கொரோனா தொற்று உறுதியானவர் குறித்து விவரம் தர தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று உறுதியானவர் குறித்து சென்னை மாநகராட்சிக்கு தகவல் தர தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தினசரி விவரங்களை தனியார் மருத்துவமனைகள் அளிக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்  என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.