செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி இந்திராகாந்தி விளையாட்டரங்களில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தொடங்கி வைத்தார். இந்தியாவில் உள்ள 75 நகரங்களுக்கு ஜோதி கொண்டு செல்லப்பட்டு, ஜூலை 28ல் மாமல்லபுரம் வந்தடையும். ஜூலை 28 முதல் ஆக. 8 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.