தவறான தகவல்களைப் பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்களுக்கு ஒன்றிய அரசு தடை?

டெல்லி: தவறான தகவல்களைப் பரப்பியதாக 35 வாட்ஸ் அப் குழுக்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்னிபத் திட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய புகாரில் 35 பேரின் வாட்ஸ் அப் குழுக்களுக்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.