வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், நீலகிரி, கோவை, ஈரோடு , திருப்பூர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.