இணையத்தில் கோழி! 100 வயது தயாரிடம் பாதங்களை கழுவி ஆசிப்பெற்றார் பிரதமர் மோடி.. இந்திய செய்திகள்



பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் ஹீராபென்னின்
100 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து பிரதமர்
ஆசிப் பெற்றார்.

கேரளாவில் 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்டு, இணையத்தில்
சின்னு என்ற கோழி வைரலாகி வருகிறது.

 மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தில்
இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு
வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்த மேலதிக இந்திய செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.