இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் சிக்கி இருந்த 11 பேரும் பத்திரமாக மீட்பு

ஹிமாச்சலல்: இமாச்சலப்பிரதேசத்தில் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் சிக்கி இருந்த 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சோலன் மாவட்டத்தில் பர்வானூ என்ற இடத்தில் 11 பேருடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் பழுதானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.