கிராமப்புற மாணவர்கள் அதிகம் பேர் கல்வி பெற திமுகவே காரணம் – அமைச்சர் பொன்முடி

கிராமப்புற மாணவர்கள் அதிகம்பேர் உயர்கல்வி பயின்று பட்டம் பெற 3 கிலோமீட்டருக்கு ஒரு பள்ளியை கொண்டுவந்த திமுக அரசுதான் காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.