சென்னையில், 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது வழக்கு பதிவு.!

சென்னையில், 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சனி மற்றும் ஞாயிற்றுகிழமை மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய சிறப்பு வாகனத் தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது மது போதையில் கார் ஓட்டிய 67 பேர், இருசக்கர வாகனம் ஓட்டிய 197 பேர் உள்பட மொத்தம் 287 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.