சென்னை, மதுரையில் இயங்கும் உயர்நீதிமன்றங்களில் இன்றிலிருந்து முகக்கவசம் கட்டாயம்!

சென்னை : சென்னை மற்றும் மதுரையில் இயங்கும் உயர்நீதிமன்றங்களில் இன்றிலிருந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.