ஜூலை மாதம் தொடங்குகிறது மாணவியருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்.. விவரங்களை பெற உத்தரவு..

அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக தகுதியான மாணவிகளிடம் சான்றிதழ்களை பெற  உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், தகுதியான மாணவிகளிடம் இருந்து ஆதார் அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கிக்கணக்கு விவரம் உள்ளிட்டவற்றை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.