நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறையில் இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி

டெல்லி :நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறையில் இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி. ஏற்கனவே 3 நாட்கள் விசாரணைக்கு ஆஜரான நிலையில் ராகுல்காந்தி இன்று 4வது நாளாக ஆஜராகிறார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.