புதுச்சேரி முத்தியால்பேட்டை கீழ் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முத்தியால்பேட்டை கீழ் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். கணேசன், தேன்மொழி ஆகியோர் உயிரிழந்த நிலையில் செல்வி சரண்யா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.