அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்: பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த முன்மொழிவு வரவில்லை என பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டியளித்தார். கட்சியிடம் இருந்தோ, ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்தோ எந்த முன்மொழிவு வரவில்லை. அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என தெரிவித்தார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.