ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்த அதிமுக தொண்டர்கள்

சென்னை: காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் புகுந்த 50-க்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.  சுயலாபத்திற்காக பழனிசாமியை பொதுச்செயலாளராக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். தொண்டருக்கு எம்.பி.பதவி பெற்றதே பிரச்சினைக்கு காரணம் என்று பன்னிருக்கு அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமசந்திரன் ஆதரவு அளித்து பேட்டியளித்து வருகிறார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.