வேட்டையாட வந்தவரை வேட்டையாடிய கரடி.. பழிக்கு பழித்தீர்த்த சம்பவம்.!

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் தன்னை வேட்டையாட வந்தவரை கரடி திடீரென்று பாய்ந்து தாக்கி கொன்றுள்ளது.

62 வயதுடைய வேட்டைக்காரர், துலுன் மாவட்ட வனப்பகுதிக்குள் சென்று கரடியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடினார். கரடி இறந்துவிட்டதாக நம்பி, மரத்தில் இருந்து இறங்கி வந்த வேட்டைக்காரர் அதன் அருகில் சென்று பார்த்தார்.

அப்போது, இறந்தது போல் நடித்த கரடி, திடீரென்று பாய்ந்து வேட்டைக்காரரை தாக்கி பழிக்குப் பழி தீர்த்து கொன்றது. பின்னர், அந்த கரடியையும் அதே இடத்தில் உயிரிழந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.