105 வயதில் தடகள போட்டியில் கலந்து கொண்ட மூதாட்டி புதிய சாதனை

வதோதராவில் நடைபெற்ற தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட 105 வயது மூதாட்டி, 45 புள்ளி 40 விநாடிகளில் 100 மீட்டரை கடந்து சாதனை புரிந்துள்ளார்.

85 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100மீட்டர் ஓட்டத்தில்  தனி நபராக கலந்து கொண்ட ராம்பாய், இந்த சாதனையை படைத்தார்.

மேலும், 200 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 52 புள்ளி 17 விநாடிகளில் கடந்த மூதாட்டி ராம்பாய், சர்வதேச அளவிலான போட்டிகளில்  கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.