ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?

சென்னை: எதிர்ப்பை மீறி பொதுக்குழு நடப்பது உறுதியாகி உள்ளதால் பன்னீர்செல்வம் பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுக்குழுவை புறக்கணிப்பது குறித்து பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.