மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

கரூர்: திருமநிலையூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த காய்கறி வியாபாரி மேகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் மேகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.