யோகி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்| Dinamalar

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக வாரணாசி சென்றிருந்தார். பின்னர் இன்று, ஹெலிகாப்டர் மூலம் லக்னோவுக்கு கிளம்பினார். சிறிது நேரத்தில் பறவை மோதியதால், ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் சாலைமார்க்கமாக விமான நிலையம் சென்று விமானத்தில் கிளம்பி சென்றார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.