அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை தொடங்கியது

மதுரை: அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கி உள்ளது. விசாரணை தொடங்கி உள்ளதால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.