எரிபொருள் தட்டுப்பாடு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!

கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தலைநகர் கொழும்புவில் பள்ளிகள் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது 9 ஆயிரம் டன் டீசலும், ஆறாயிரம் டன் பெட்ரோலும் இருப்பு உள்ளது.

அடுத்த கப்பல் எப்போது வரும் என தெரியாத நிலையில், எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு விமானப்படை வீரர்கள் டோக்கன்களை வழங்கினர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.