அடுத்த கட்டத்திற்கு தயாராகிறார் எடப்பாடி பழனிச்சாமி..!

திமுக சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை கூட்ட உள்ள அதிகாரம், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதற்கான விதிகளை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப, பழனிசாமி தரப்பு பதில் மனு தயார் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் விதிமீறலாக கூட்டப்பட்டது அல்ல என்பது குறித்தும் விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.