சென்னையில் கேரம் விளையாடுவதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் இளைஞருக்கு கத்திக் குத்து.!

சென்னை அசோக் நகரில் கேரம் போர்டு விளையாடுவதில் ஏற்பட்ட முன்பகையில் இளைஞரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டின் முன் கேரம் விளையாடிக் கொண்டிருந்த மகேஷை, 3 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். தடுக்க வந்த மகேஷின் நண்பர் விக்னேஷையும் நபர்கள் தாக்கி தப்பினர்.

விக்னேஷ் அளித்த புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.