3 நாள் கூட தாக்கு பிடிக்காத மும்பை பங்குச்சந்தை.. 333 புள்ளிகள் சரிவு..!

மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 3 நாள் தொடர்ந்து உயர்வுடன் இருந்த காரணத்தால் மகிழ்ச்சியுடன் இன்று வர்த்தகம் செய்ய வந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து சரிவுடன் இருக்கும் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரையில் சரிந்து அதிர்ச்சி கொடுத்தது.

அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட 1 டாலர் உயர்வும் ஆசிய பங்குச்சந்தையைச் சரிவுக்குத் தள்ளியது. இதன் வாயிலாக இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி ரூபாய் மதிப்பை புதிய வரலாற்றுச் சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

நிஃப்டி-யில் டைட்டன் பங்குகள் அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் 3 சதவீதமும், சோமேட்டோ மீண்டும் 6 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex nifty live updates today 28 june 2022 : oil price russia ukraine crisis sgx nifty futures wall street

Sensex nifty live updates today 28 june 2022 : oil price russia ukraine crisis sgx nifty futures wall street 3 நாள் கூடத் தாக்குப் பிடிக்காத மும்பை பங்குச்சந்தை.. 333 புள்ளிகள் சரிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.