நாடு திரும்பினார் பிரதமர் மோடி| Dinamalar

புதுடில்லி: ஜெர்மனி, யுஏஇ பயணத்தை முடித்த பிரதமர் மோடி, நாடு திரும்பினார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு அங்கிருந்து ஐக்கிய அரபு எமீரேட்ஸ் சென்றார். முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்க அபுதாபி சென்றிருந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.