புதுமுறிப்பு மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டி: ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வு

கிளிநொச்சி மாவட்ட புதுமுறிப்பு பகுதிக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுமார் 16.2 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை பார்வையிட்டார்.

இதன்போது குறித்த தொட்டிகளின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

துறைசார் அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.