ஆட்டோ மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பம்… 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு

ஆட்டோ மீது மின் கம்பம் விழுந்து தீப்பிடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி அருகே ஆட்டோ ஒன்றின் மீது, உயர் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இதில் அந்த ஆட்டோ முழுக்க தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் ஆட்டோவின் உள்ளிருந்த 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே எரிந்துள்ளனர்.
image
அவர்கள் தாடிமரி மண்டலம் குண்டம்பள்ளியில் வசிப்பவர்கள் என முதற்கட்ட தகவலில் அடையாளம் காணப்பட்டுள்ளது. விவசாய பணிக்காக அவர்கள் ஆட்டோவில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.