இலங்கையில் நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 22 சதவீதம் உயர்வு.. குறைந்தபட்ச கட்டணம் ரூ.32ல் இருந்து ரூ.40ஆக அதிகரிப்பு..!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பேருந்து பயணக் கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.

இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளதால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன் படி, குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.