உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றி எரிந்த ஆட்டோ.. டிரைவர் உட்பட 8 பேர் உடல்கருகி உயிரிழப்பு

சத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 11 பேர் பயணித்த ஆட்டோ தீப்பற்றியது

ஆட்டோ மேல் வைத்துக் கொண்டு செல்லப்பட்ட இரும்புக் கம்பி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது

உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ தீப்பற்றி எரிந்தது

தீ விபத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் உட்பட 8 பேர் உடல்கருகி உயிரிழப்பு – 3 பேருக்கு சிகிச்சை

உயிரிழந்தவர்கள் முட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என போலீசார் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.